இது கத்தாரை மத்திய கிழக்கு பகுதியில் தவிர்க்க முடியாத ஒரு நாடாக ஆக்குகிறது. மத்தியஸ்தம் செய்வது ஒரு மத கடமை என்றும் அந்நாடு நம்புகிறது," என்றார்.
யோகி அரசின் புதிய மதமாற்றத் தடுப்பு மசோதா இஸ்லாமியர்களைக் குறிவைக்கிறதா? - சர்ச்சை ஏன்?
ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்திற்காக நடைபெற்ற போராட்டத்தை விரக்தியுடன் குறிப்பிட்டுள்ள இயக்குனர் பா.
சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கியுள்ள அவர், தலித் அரசியலுக்கே அச்சுறுத்தல் எழுந்திருப்பதாக குறிப்பிடுகிறார். அவர் தனது பதிவில், “தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது? தலைநகரில் தலித் technology in tamil மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது.
நீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்?
விண்வெளிக்குச் செல்ல தயாராகும் இரண்டாவது இந்தியர் - யார் இவர்?
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பெண் மாற்றுத் திறனாளியின் செயற்கை கால் கழற்றச் சொல்லப்பட்டதா?
மேலும் அவர் கூறுகையில், “தலித் வாக்குகள் இப்போதும் மொத்தமாக திமுகவிற்கும், அதிமுகவிற்கும்தான் செல்கின்றன. ஆனால் அந்த வாக்குகளை கவர பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது என்ன?
கத்தார் இரானுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க நாடாகவே இருக்கிறது. ஏனெனில் இரான் கத்தாரை துருக்கியைப் போல ஒரு சாத்தியமான அச்சுறுத்தலாக எப்போதும் கருதியதில்லை.
அதே சமயம், மத்திய கிழக்கில் உள்ள இந்த சிறிய நாடு, அப்பிராந்தியத்தின் மறுக்கமுடியாத மத்தியஸ்தர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை பாஜகவை கடுமையாக விமர்சித்தாலும், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)
கத்தார் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இருதரப்புகளுடனும் உறவுகளைக் கொண்ட நாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Comments on “Details, Fiction and Tamil article”